2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

159 பேர் வீடு திரும்புகின்றனர்

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினரால் நடத்திச்செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 159 பேர் இன்று (14) தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் இருந்து 292 பேரும், கட்டாரில் இருந்து  64 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 26 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுக்கு பீ.சீ.ஆர்  பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .