2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

199 ஆவது கொரோனா மரணம் பதிவானது

Editorial   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 199ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நால்வர் மரணித்துள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களத்தின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .