S. Shivany / 2021 மார்ச் 03 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு இலவசமாக வழங்கவுள்ள கொவிட் தடுப்பூசிகளின் முதற் தொகுதி, எதிர்வரும் 07 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
முதற் தொகுதியாக 264,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
18 minute ago
29 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
5 hours ago
9 hours ago