2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

3ஆம் தவணை விடுமுறை நீடிப்பு

A.Kanagaraj   / 2020 நவம்பர் 02 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கான 3ஆம் தவணை 9ஆம் திகதி ஆரம்பமாகுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றையதினம் பாடசாலைகள் ஆரம்பமாகாது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, 3ஆம் தவணை விடுமுறை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X