2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆயிரம் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 29 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சீனக்குடாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த 1,000 சிகரெட்டுகளுடன் நேற்று (28) இரவு, 50 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரையும் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .