2025 மே 14, புதன்கிழமை

கசிப்புடன் பெண் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர், இன்றுக் காலை 9 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அங்கு சென்று சோதனையிட்ட போது, 29 வயதுடைய அப்பெண்ணிடமிருந்து 2 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X