Princiya Dixci / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
2,000 மில்லிக்கிராம் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூதுர் பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த நபரை மூதுர் பொலிஸார் கைது செய்து, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) ஆஜர்படுத்திய போது, பதில் நீதவான் முகம்மது மகரூப் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago