2025 மே 07, புதன்கிழமை

கடும் காற்றினால் சேதம்

தீஷான் அஹமட்   / 2018 மே 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேருநுவரப் பகுதியில், நேற்று (07) வீசிய கடும் காற்று காரணமாக, ஆதியம்மன்கேணி பாலமுருகன் ஆலயம், கிராம அபிவிருத்திச் சங்க கட்டடங்களின் கூரைகள் பலத்த சேதத்துக்குட்படுத்தப்பட்டுள்ளன என கிராம மக்கள் தெரிவித்தனர். (தீஷான் அஹமட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X