Thipaan / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான் பாலத்தருகிலிருந்து, ரி-81 ரக துப்பாக்கி, 3 மெகசின்கள், 205 துப்பாக்கி ரவைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்;கு விரைந்த பொலிஸார், இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026