Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 11 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச விவசாயிகளுக்கு பசளையை பெற்றுத்தருமாறு கோரி, கவனயீர்ப்புப் போராட்டமொன்று, கந்தளாய் விவசாயிகள் சங்கத்தால் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் நீர்பாசன திட்டத்தினூடாக விவசாயம் மேற்கொள்ளும் 46 விவசாய அமைப்புகளின் தலைவர்கள், கந்தளாய், பேராற்றுவெளி விவசாய நிலத்தில் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago