2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணியைத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணியைத் தாக்கிய 30 வயது நபரொருவரை, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X