Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2017 ஜூலை 15 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பாலத்தின் கீழ் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கொழும்பு - களனிப் பகுதியிலிருந்து இறக்கக்கண்டிக்கு கூழித் தொழிலுக்கு வருகை தந்த ஜயந்த செனவி ரட்ன என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago