2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது

எப். முபாரக்   / 2018 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் இரண்டு கடைகளை உடைத்தமை, கஞ்சா விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபரை நேற்று (08) கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்காம் கட்டை, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X