2025 மே 14, புதன்கிழமை

கேரளக் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன்  கியாஸ்

கிண்ணியா, பொது நூலகத்துக்கு அருகில் கேரளக் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று (09) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கிண்ணியா, நடுவூற்று பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய நபரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் இவரிடமிருந்து 200 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .