Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 15 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, மகரூப் நகர் பகுதியில், கேரளா கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த 43 வயதுடைய குடும்பஸ்தர், திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று மாலை 3 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து, 1 கிலோகிராமும் 350 கிராம் கேரளா கஞ்சா மற்றும் தராசு ஆகியன மீட்கப்பட்டனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், தங்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்படி நபரைக் கைதுசெய்ததாக, போதைப்பொருள் பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025