Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூவரசந்தீவுக் கிராமத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 04 பேரை ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மின்மானிகளில் மாற்றங்களைச்; செய்து இவர்கள் மின்சாரம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்கள் இருவரையும் பெண்கள் இருவரையுமே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago