2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது

Kogilavani   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை,  குச்சவெளி கடற்பரப்பில்  சட்டவிரோதமாக  மீன்பிடியில் ஈடுபட்ட புல்மோட்டை மற்றும் குச்சவெளி  பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்களை திருகோணமலை கடற்படையினர்  ஞாயிற்றுக்கிழமை (3) மாலை கைது செய்து குச்சவெளி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது 5 மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கரையிலிருந்து 7 கிலோ மீற்றருக்கு உட்பட்ட கடற் பகுதியில் சுருக்கு வலைகள் பயன்படுத்தி மீன் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மேற்படி மீனவர்கள் அம்முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .