2025 மே 14, புதன்கிழமை

சண்டையிட்டவருக்கு அபராதம்

எப். முபாரக்   / 2017 ஜூலை 19 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மூதூரில் வீதியால் சென்ற நபருடன், மதுபோதையில் சண்டையிட்ட 25 வயதுடைய நபரொருவருக்கு, 3,500 ரூபாய் அபராதம் விதித்த மூதூர் நீதவான் ஐ.என்.றிஸ்வான், அந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், 6 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .