Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
எப். முபாரக் / 2017 மே 29 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கந்தளாய் பிரதேசத்தில் சூதாடிய குற்றச்சாட்டின் பேரில் 27, 30, 32 வயதுகளையுடைய மூவரை ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கைதுசெய்துள்ளதாகப்; பொலிஸார் தெரிவித்தனர்.
பாழடைந்த வீடொன்றில் இவர்கள் சூதாடுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதன்போது சூதாடிய மேலும் மூவர் தப்பியோடியுள்ளனர். அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago