2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் கடற்படை வீரர் பலி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அக்கடற்படை வீரர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின்போது காயமடைந்த குறித்த கடற்படை வீரர்; திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X