2025 மே 14, புதன்கிழமை

மண் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

தீஷான் அஹமட்   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, வெள்ளைநாவல் காட்டுப் பகுதியில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 5 டிப்பர் வாகனங்களையும் உழவு இயந்திரமொன்றையும்  கைப்பற்றியுள்ளதோடு, அவற்றின் சாரதிகளையும் கைதுசெய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .