2025 மே 14, புதன்கிழமை

மது அருந்திவிட்டு அட்டகாசம் புரிந்தவர்கள் கைது

தீஷான் அஹமட்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு, மோட்டார் சைக்கிளை வேகமாக வீதிகளில் செலுத்தி அட்டகாசம் புரிந்த 26, 25 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரை, சம்பூர் பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .