2025 மே 17, சனிக்கிழமை

மனைவியை கொலை செய்த கணவனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது கர்ப்பிணிப் பெண்ணை கழுத்து நெரித்துக் கொலை செய்த கணவரான சூரங்கல்  - சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த அன் அஹமட் பிர்னாஸ் (18 வயது) எனும் இளைஞனை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று (01) உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .