Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2018 மே 29 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, பிரதேச செயலாளர் பிரிவில், மகாவலி கங்கை நீர்த்திட்டத்தின் கீழ், உப்பாறு மற்றும் சோலை வெட்டுவான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோகப் பயிர்ச்செய்கைகள், தற்போது பெய்து வரும் தொடர் அடை மழையால், முற்றிலும் அழுகி சேதமடைந்துள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பாதிப்புக்குள்ளான 13 விவசாயிகள், இன்று (29) காலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago