2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள்களைத் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 13 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் 04  மோட்டார் சைக்கிள்களைத் திருடிய குற்றச்சாட்டின் 15 வயதுச் சிறுவன் ஒருவனை சனிக்கிழமை (12)  மாலை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

தங்களின் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போனமை தொடர்பாக  கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் அவற்றின் உரிமையாளர்கள்; முறைப்பாடு செய்;தனர்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த தாம்  இச்சிறுவனைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் மோட்டார் சைக்கிள் ஒன்றை தள்ளிக்கொண்டு சென்றபோதே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .