2025 மே 14, புதன்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 06 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

புல்மோட்டை, ஜின்னாபுரம் பகுதியில்  மேட்டார் சைக்கிளில் நெல் மூடையொன்றை ஏற்றிக்கொண்டு வந்தவரை, புதன்கிழமை (5)  இரவு காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த அவர்,  திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

ஜின்னாபுரத்தைச்; சேர்ந்த முஹம்மட் றிபாஸ் (வயது 38) என்பவரே இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். 

புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்,  மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .