Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக் / 2018 ஜூலை 23 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காத நபரை, நாளை மறுநாள்(25) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் முஹித், நேற்று(22) உத்தரவிட்டார்.
சந்தேகநபர், கடந்த வருடம் காணி அளவீட்டு நடவடிக்கையின் போது, ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திய வழக்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்தமையால் கைதுசெய்யப்பட்டாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
19 minute ago
23 minute ago
29 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
29 minute ago
49 minute ago