Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில், இன்று (26) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில்,கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில், கிண்ணியா மதினா நகரைச் சேர்ந்த புர்கான்- றிஷாட் (வயது - 09) என்னும் சிறுவனே உயிரிழந்துள்ளார்ரெனப், பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில்,கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
51 minute ago
1 hours ago