ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி ,கிண்ணியா/ முஸ்லிம் மகளீர் மகா வித்தியால ஊடகக் கழக மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட, விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (3) நடைபெற்றது.
இதன் போது, சிறுவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள், மாணவர்களால் முன்வைக்கப்பட்டன.
இதில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .