2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

 

 

 

 

 

 

 

 

 

-எப்.முபாரக்

முள்ளிப்பொத்தானை சிராஜ் நகர், அப்துல் ஹலீம் ஹாஜியார் வீதியானது பலவருடங்களாக புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.

அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க,  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் தலைமையில் கடந்த சனிக்கிழமை(16)  நிர்மானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X