Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, மீன் சந்தை மற்றும் பஸ் தரிப்பிட நிலையம் ஆகிய பகுதிகளில் நேற்று (24) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில், 240 மில்லிக்கிராம் ஹெரோய்னுடன் ஐவர் கைது செய்ப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிராந்திய நச்சுத் தன்மையான போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரிடமிருந்து தலா 40 மில்லிகிராம் ஹெரோய்னும் மற்றையவரிடமிருந்து 80 மில்லிக்கிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago