Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2019 ஜனவரி 04 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
32 மில்லி கிராம் ஹெரோய்னைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு, 10,000 ரூபாய் அபராதமும் 03 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து, திருகோணமலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கு, திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமேதகம பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
17 Aug 2025
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Aug 2025
17 Aug 2025