Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.சசிகுமார்
இந்தியா, லக்னோ நகரில் கடந்த வாரம் நடைபெற்ற உலக அறிவு கணிதப் போட்டியில் கிழக்கு மாகாணப் பாடசாலையான தி/கோணஸ்வர இந்துக் கல்லூரி மாணவர்கள் 06 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
08 மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில்; 02 தங்கப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் 02 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இம்மாணவர்கள் இந்தியாவிலிருந்து நேற்றுக் காலை நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025