2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சூதாடிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாஹா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சூதாடியதாகக் கூறப்படும்  நான்கு பேரை புதன்கிழமை (14) மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து 2,700 ரூபாய் பணத்தையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X