Princiya Dixci / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-கன்னியா கிளிகுஞ்சு மலைப்பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் வெட்டிக்கொலை செய்த சந்தேகநபரை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று வெள்ளிக்கிழமை (02) உத்தரவிட்டார்.
கன்னியா - கிளிகுஞ்சு மலைப்பகுதியைச் சேர்ந்த ராஜலக்மன் (36 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago