2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

19 மருந்தாளர்களுக்கு நியமனங்கள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மருந்தாளர்கள் 19 பேருக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்து  நேற்று வியாழக்கிழமை  நியமனங்கள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் மருந்தாளர்களுக்கான  77 வெற்றிடங்கள் காணப்படும்போதிலும் , 19 பேருக்கே தற்போது மருந்தாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  ஏனைய 58  வெற்றிடங்களையும் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும்  என கிழக்கு மாகாண சுகாதார கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .