2025 மே 19, திங்கட்கிழமை

மாடுகளை கொண்டுச் சென்றவர் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                      

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இரண்டு மாடுகளை கொண்டுச் சென்ற நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) கைது செய்ததாக சேருநுவரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சேருநுவர கங்கைப் பகுதியிலிருந்து கந்தளாய் பிரதேசத்துக்கு இரண்டு மாடுகளைக் கொண்டுச் செல்லும் போதே இவர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X