Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 29 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் திங்கட்கிழமை (28) இரவு வீடு ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளை இடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே சென்று சுமார் 29,000 ரூபாய் பணத்தை கொள்ளை இட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago