2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வீடு உடைத்துக் கொள்ளை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் திங்கட்கிழமை (28) இரவு   வீடு ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளை இடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே சென்று சுமார் 29,000 ரூபாய் பணத்தை கொள்ளை இட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X