Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
தம்பலகாமம் முத்துநகர் காட்டுப்பகுதியில் வைத்து 5 கிலோ மான் இறைச்சியுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக கன்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸாருடன் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டவேளை இவர் காட்டுப்பகுதியில் வைத்து இறைச்சியுடன் கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்திய வேளை திங்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
49 minute ago
56 minute ago