2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிண்ணியா வலய மட்ட தமிழ் மொழி தின விழா

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

கிண்ணியா வலய மட்ட தமிழ் மொழித்தின விழா இன்று சனிக்கிழமை காலை தி/கிண்ணியா அப்துல் மஜீது வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா வலய தமிழ் மொழி பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ரகுமத்துள்ளாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா வலய முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.பரீத் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

கோட்ட மட்ட போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இவ் வலய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .