2025 ஜூன் 28, சனிக்கிழமை

மீனவரின் வலையில் கைக்குண்டு சிக்கியது

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேரசத்தில் உள்ள குறிஞ்சாக்கேணி கடலில் இன்று காலை மீனவர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்போது மீன்பிடி வலையில் மீன்களுடன் வெடிக்காத கைக்குண்டொன்றும் காணப்பட்டது.

இது தொடர்பாக கிண்ணியா பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .