2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருகோணமலையில் இரத்ததானம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன், கஜன்)


திருகோணமலையில் செலான் வங்கி ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவுபெறுவதையொட்டி, குருதிக்கொடை  முகாம் நேற்று சனிக்கிழமை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.

திருகோணமலை பொது வைத்தியசாலை ,ரத்த வங்கியின் அனுசரணையுடன் இது மேற்கொள்ளப்பட்டது. வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் இதில கலந்து கொண்டு குருதிக்கொடை செய்தார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .