2025 மே 10, சனிக்கிழமை

திரிய பியச திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 23 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

திரிய பியச திட்டத்தின் கீழ் கரவெட்டி மற்றும் சொறுவாமுனைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வவுணதீவுப் பிரதேச சமூர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெ.தவராசாவினால் திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X