Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Kogilavani / 2013 ஜனவரி 10 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
Osama Thursday, 10 January 2013 06:47 PM
கிணற்று தவளை மாதிரி வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு உங்களது முடிவுகளை தீர்மானங்களை வெளியிடாதீர்கள். எது ஷரியா என்று நினைக்கிறீர்கள்? செய்யாத குற்றத்திற்கு தண்டனை வழங்குவதையா மார்க்கம் ஷரியா என்று கூறுகிறது? ரிசானாவின் விடயம் தொடர்பில் மூன்று வருடங்கள் அவ்வப்போது வெளியாகும் உலகம் வெளியிடும் அணைத்து செய்திகளையும் படித்தவன் நான். ஒருநாளும் ரிசானா கொடுத்த வாக்குமூலத்தில் அது கொலை என்று சொல்லவில்லை. கொலை என்று நம்பும் அம்மனிதர்கள் கூட மரணித்த உடலை இற்றைவரைக்கும் பரிசோதித்து ஊர்ஜிதப்படுத்தவில்லை. மொத்தத்தில் இது ஒரு அநியாயமான முடிவு.
Reply : 0 0
Hussain Thursday, 10 January 2013 08:08 PM
சரீஆ சட்டம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் ஆனால் நீங்கள் ஒன்று கூடி என்ன புதிய விடயங்களை அமுல் படுத்தினீர்கள் உதாரணமாக ஆண்கள் சீதனம் கேட்பதை நிறுத்த தீர்மானித்தீர்களா? அல்லது பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்துவதற்கு தீர்மானித்தீர்களா? அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஏதும் உதவி செய்ய தீர்மானம் எடுத்தீர்களா? அல்லது செல்வந்தர்கள் ஷகாத் கொடுத்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? சும்மா கூடி கூடி கலைவதே உங்கள் வேலையா போச்சி, ஒரு பிரயோசனமும் இல்லை...
Reply : 0 0
danush Saturday, 12 January 2013 05:43 AM
இந்த மிருகத்தனமான சட்டங்களை விட்டிட்டு மனிதனாக நடக்க எதும் முயற்சியை எடுக்க தீர்மானம் எடுங்கப்பா.
Reply : 0 0
man Saturday, 12 January 2013 08:05 PM
சட்டம் ஒன்றும் மிருகத்தனம் இல்லை. சட்டம் செய்பவன் அப்படி இருக்கலாம், இப்படி சட்டம் இருந்தால் தான் தப்பின் பெறுமதி தெரியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago