Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Super User / 2013 ஜனவரி 20 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ash Sunday, 20 January 2013 08:07 AM
முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளின் போது பல தடவைகள் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இட நெருக்கடி சம்பந்தமாக உங்களிடம் பேசினார். ..........
Reply : 0 0
m.sountharajan. Sunday, 20 January 2013 10:33 AM
ஐயா முஸ்லிம்களை பாதுகாக்கவும் அவர்களின் பிரதேசங்களை முன்னேற்றவும் முஸ்லிம் தலைவர்கள் இருகின்றார்கள் நீங்கள்அவர்களை பற்றி கவலைப்படத்தேவையில்லை ஏற்கனவே அவர்கள் அதனை செய்து காட்டி இருக்கின்றார்கள், பிரதேச சபையாக இருந்த கல்முனை, அக்கரைபற்று, ஆகியவற்றை மாநகரசபையாகவும் கத்தான்குடி ஏறாவூர் கிண்ணியா ஆகியவற்றை நகர சபை யாக புதிதாக உருவாக்கி இருக்கின்றார்கள், அக்கரைபற்று, ஏறாவூர், கிண்ணியா ஆகிய பிரதேச சபைகள் புதிதாக உருவாக்கி இருக்கின்றார்கள், புதிய கிராமசேவையாளர் பிரிவு பிரிக்கும் போது மூதூரில் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை 20 கிராமசேவையாளர்வாக உயர்த்தி இருக்கின்றார்கள் ஆகவே அவர்களைப்பற்றி கவலைபடாமல் தமிழகளின் பிரதேசமும் பிரதிநிதிகளும் பாதுகாக்கும் வகையில் செயல்படவும்.
Reply : 0 0
Sumathy M Sunday, 20 January 2013 03:14 PM
முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது மௌனம் சாதித்த சம்மந்தன்... தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பதை முஸ்லிம்கள் யாரும் நம்பப்போவதில்லை. காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வரும் தமிழ் அரசியல் தலைமையின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago