2025 ஜூன் 25, புதன்கிழமை

அடிக்கல் நாட்டும் வைபவம்

George   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள, நீண்ட  காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்பட்ட புள்ளாந்தி (பொற்குளம்)  குளத்தினை புனரமைப்பதற்கான அடிக்கல்லினை, இன்று ஞாயிற்றுக்கிழமை(31)  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு அமைச்சரின் பிரதியேக செயலாளர் திருமதி லசித பெரேரா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூதூர் தலைவரும் பொருளாதார அபிவித்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜெயினுதீன் அமீர் மற்றும் விவசாய உத்தியோகத்தர் கைசர் மற்றும் விவசாயிகள், பொதுமககள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .