2025 ஜூன் 25, புதன்கிழமை

விஞ்ஞான கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மூதூர் முறாசில்

விஞ்ஞானபாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் விஞ்ஞான அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான கண்காட்சி இன்று திங்கட்கிழமை(22) மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில்   ஆரம்பமானது.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் ஆரம்பமான இக்கண்காட்சியில் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் அனைவரும் இலவசமாகப் பார்வையிடமுடியும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .