2025 ஜூன் 25, புதன்கிழமை

யுவைசிகா உதயராஜா மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில்,  திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்த மகளீர் கல்லூரி மாணவி யுவைசிகா உதயராஜா 194 புள்ளிகள் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தை பெற்றகொண்டுள்ளார்.

இக்கலு;லூரியில் இருந்து தோற்றிய 148 மாணவிகளுள் 60 பேர் 157 என்ற வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளனர்.

இரண்டாமிடத்தை 192 புள்ளிகள் பெற்ற இக்கல்லூரியைச் சேர்நத திவாகரி குணநாதனும் நான்காம் இடத்தை 187 புள்ளிகளை பெற்ற சுருதிபிரியா ஜெயச்சந்திரனும் பத்தாம் இடத்தை 183 புள்ளிகள் பெற்ற மதுஷ்ணவி ஹரிதரன், சவித்தனா ரவீந்திரன் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய 141 மாணவர்களில் 41 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .