2025 மே 08, வியாழக்கிழமை

82 மாணவர்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் புலமைப்பரிசில்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


தேசிய சேமிப்பு  வங்கியின் திருகோணமலைக் கிளையினால் 82 மாணவர்களுக்கு  நேற்று சனிக்கிழமை புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெற்றவர்களில் பரீட்சைக்கு முன்னர் தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளில் 2500.00 மீதியை பேணியவர்களுக்கே  இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X