Yuganthini / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, குட்டிக்கரச்சி பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றி வளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி மரக் குற்றிகளை வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால், இன்றுக் (3) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து, 10' - 15' நீளமுடைய 9 மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவல் ஒன்றில் அடிப்படையிலேயே, இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேகநபரை, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago